வாதம் செய்யாத வஹீயின் நிலை
அவன் வானவர்களை “வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்” என எச்சரிப்பீராக என்ற வஹியுடன், அடியார்களுள் தான் விரும்பியோரிடம் தன் கட்டளை மூலம் இறக்குகிறான்.( திருக்குர்ஆன் 16: 3 ) இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் தஃப்சீரே கபீரில் விளக்கம் அளிக்கும் போது இங்கே *الروح* (அர் ரூஹ்-இறை வெளிப்ப்பாடு) என்பதன் பொருள் இறைவனின் உயிர் வழங்கும் வார்த்தை என்பதாகும். இது ஒரு நபியின் செய்தியை அதன் …