அஹ்மதிய்யா கிலாபத்தின் உண்மை நிலை

அஹ்மதிய்யா கிலாபத்தின் உண்மை நிலை *நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு கிலாஃபத்தே ரசூலில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மன்னர்கள் வந்து விடுவார்கள்* “ஹஸ்ரத் ஸபீஃயா  (ரலி ) அறிவிக்கின்றார் :- அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதை கேட்டுஉள்ளேன்  அதாவது *அன்னாரின் உம்மத்தில் கிலஃபாத் (கிலாஃபாத்தே ரசூல்) 30 வருடங்களே* தொடரும் பிறகு *மன்னர்களின்* கூடமாகிவிடும்.  (Musnad Ahmad bin Hambal, Vol. 5, p. 222, by Ahmad bin Muhammad  bin Hambal …

அஹ்மதிய்யா கிலாபத்தின் உண்மை நிலை Read More »