Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

Month: August 2021

அஹ்மதிய்யா கிலாபத்தின் உண்மை நிலை

அஹ்மதிய்யா கிலாபத்தின் உண்மை நிலை *நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு கிலாஃபத்தே ரசூலில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மன்னர்கள் வந்து விடுவார்கள்* “ஹஸ்ரத் ஸபீஃயா  (ரலி ) அறிவிக்கின்றார் :- அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதை கேட்டுஉள்ளேன்  அதாவது *அன்னாரின் உம்மத்தில் கிலஃபாத் (கிலாஃபாத்தே ரசூல்) 30 வருடங்களே* தொடரும் பிறகு *மன்னர்களின்* கூடமாகிவிடும்.  (Musnad Ahmad bin Hambal, Vol. 5, p. 222, by Ahmad bin Muhammad  bin Hambal …

அஹ்மதிய்யா கிலாபத்தின் உண்மை நிலை Read More »

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள்

இஸ்லாத்தின் முதலாவது வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள்  இன்று 23 மார்ச் 2018, வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள், இஸ்லாத்தில் அஹமதியா முஸ்லிம் ஜமாஅத் எனும் இயக்கத்தை நிறுவி 129 ஆண்டுகள் கடந்துவிட்டது. அன்னார் லூதியானாவில் உள்ள சூஃபி அகமது ஜான் அவர்கள் வீட்டில் தமது 40 சீடர்களிடமிருந்து விசுவாச உறுதிமொழிகளை (பைஅத்) நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்கள். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கையிலிருந்து …

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் Read More »

கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் அலை அவர்களின் நபி வாதம்

கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் (அலை) அவர்களின் நபி வாதம்   “இஹ்தின ஸ்ஸிராத்தல் முஸ்தகீம்” நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டுவாயாக! அந்த வழி நம்மை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்படியும் இஸ்லாத்தின் வழியில் ,அந்த வழி ஈமானின் வழி, அந்த வழி அவனை காணமுடியாவிட்டாலும் அவன் நம்மை பார்க்கின்றான் என்பதை உணர்ந்து அவனை காண்பதைப்போன்று அந்த ஏக இறைவனை வணங்கும் அந்த “இஹசானின்” வழியில், அந்த வழி தக்வாவின் வழியாகும் ,மேலும் இதன்முலம் அல்லாஹ் …

கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் அலை அவர்களின் நபி வாதம் Read More »

வஹீ வாதம்

வஹீ வாதம் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது,  *நிச்சயமாக  உமது பகைவனே ஆண் சந்ததியற்றவன்.*( திருக்குர்ஆன் 108: 4 ) திருக்குர்ஆனின் கருத்துப்படி இறை அறிவிப்பைப்(இறைவஹீயை) பெறும் கூட்டத்தினரே ஆன்மீக ஆண் சந்ததிகளாவர். அப்படிப்பட்ட ஆன்மீக சந்ததியினரை முஹம்மது நபி (ஸல்) அவர்களாலேயே பெறமுடியும்; அவர்களின் எதிரிகளால் பெறவியலாது என்பது தெளிவாகின்றது. எனவே திருகுர்ஆனின் வழிகாட்டல் படி, வஹீயை வைத்து வாதம் செய்யும் ஒருவரைப் பற்றி அறிவது நம்மீது மிகப் பெரிய கடமையாகின்றது. மேலும் திருகுர்ஆன் நம்பிக்கை கொண்டோரை …

வஹீ வாதம் Read More »

நூற்றாண்டு முஜத்தித்

நூற்றாண்டு முஜத்தித் 1.“நூற்றாண்டு”- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒரு மிக இன்றியமையாத இடத்தை பெறுகின்றது. முதலில் அன்னார் முன்னறிவித்த ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் அல்லாஹ்  ஒரு முஜத்தித்தை  தோன்ற செய்து மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குவான்(அபூதாவூத் 4291)   இது சம்பந்தமாக காலத்தின் இமாம், கிலாஃபத்தே முஹம்மதிய்யாவின் கலீஃபா, கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள், ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை)  அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டியவாறு இவ்வாறு கூறுகின்றார்கள்:- மஸீஹ் (அலை) அவர்கள் …

நூற்றாண்டு முஜத்தித் Read More »

உம்மத்தே முஹம்மதியாவில் மஸீஹ்மார்கள் ஒருவர் அல்ல

உம்மத்தே முஹம்மதியாவில் மஸீஹ்மார்கள் ஒருவர் அல்ல!!!! அல்ஹம்துலில்லாஹ்..இந்த நூற்றாண்டில் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிக இன்றியமையாத ஒரு ஆன்மீக கேள்வியாகும். ஏன்னென்றால், நிஸாமிகளின் இந்த கொள்கையை, இந்த காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ்(அலை) அவர்கள் இந்த நிலையை மிகத்தெளிவாக இறுதி நபி கொள்கையின் *மற்றொரு* வடிவம் என்று கூறுகின்றார்கள். எனவே எந்த நோக்கத்திற்காக நாம் அஹமதியத்தை ஏற்றுகொண்டோமோ இந்த கொள்கையின் மீதும், மேலும் திருக்குர்ஆன் எந்த கொள்கையை வழிகேட்டு கொள்கை என்று கூறுகின்றதோ …

உம்மத்தே முஹம்மதியாவில் மஸீஹ்மார்கள் ஒருவர் அல்ல Read More »

இறைவனின் மாபெரும் அத்தாட்சி

இறைவனின் மாபெரும் அத்தாட்சி ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்கள் தன்னுடைய வருகைக்கான இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளில் ஒன்றாக தொடச்சியாக தோன்றும் இரத்த சந்திரன் மற்றும் சூப்பர் மூன் பற்றி அன்னார், ஒவ்வொரு நூற்றாண்டில் மட்டுமே தோன்ற கூடிய இந்த அறிய நிகழ்வு இந்த நூற்றாண்டில் இமாம் ஆக தோன்றியுள்ள தனது வருகைக்கான இறைஅடையாளமாகும் என்று கூறியுள்ளார்கள்.இந்த அத்தாட்சிகளை பற்றி அன்னார் கூறும்போது: ஆகவே, பார்வையும் மழுங்கி;சந்திரனின் ஒளியும் மங்கி;சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்போது.{ திருகுரான் 75:7-10} வானத்திலும் பூமியிலும் இரத்தம் …

இறைவனின் மாபெரும் அத்தாட்சி Read More »