Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

Month: June 2020

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி!

அஹ்மது (அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி! ஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.) குர்ஆனில் இறைவன் கூறுவதாவது,  அவன் (அல்லாஹ்) மறைவானவற்றை அறிந்தவனாவான். அவன் மறைவானவற்றை, தனது தூதர்களில் தான் விரும்புகிறவர்களைத் தவிர வேறு யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. (72:27,28 ) மேற்கண்ட வசனத்திலிருந்து, இறைதூதாரர்களுக்கு இறைவனுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதென்றும். இறைவனிடமிருந்து அவர்கள் மறைவான விஷயங்களைப் பற்றிய செய்திகளைப் பெருமளவு தனி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.  நமது இன்னுயிரினும் இனிய ஆதிமீகத் தலைவரான …

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி! Read More »

ஒரு கலீஃபத்துல்லாஹ்வின் தோற்றம்!

கலீஃபதுல்லாஹ்வின் தோற்றம்! இன்னி ஜாயிலுன் பில் அர்லி கலீஃபா “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) ஏற்ப்படுத்தப் போகிறேன். (அல் குர்ஆன் 2:31) என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:39) நான் படித்து காட்டிய இந்த திரு குரானின் ஆயத்துகளின் ஒளியில் நாம் பார்த்தோமேயானால் இறைவன் தன் அருளாக தான் நாடியவர்களை அவனே தேர்தெடுக்கின்றான். மாறாக, …

ஒரு கலீஃபத்துல்லாஹ்வின் தோற்றம்! Read More »

நபி(ஸல்) அவர்களின் உம்மத்தில் இறைவனால் நியமிக்கப்பட்ட இமாம்களின் வருகையின் தேவை!

நபி (ஸல்) உம்மத்தில் இமாம்களின் தேவை! நமது பெருமானார் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஷரியத்தை கொண்டுவராத நபிமார்களின் வருகையின் முக்கிய நோக்கம் இதுவாகும், அதாவது இஸ்லாம் உலகப் பொதுமறையாக தோன்றிய மார்க்கமாகும் என்பதால் இதன் தூய போதனையை உலகம் முழுவதும் எத்திவைப்பது அவசியமாகின்றது என்பதாகும். இந்த உன்னத நோக்கத்தை அடைவதற்கு முதலாவதாக உம்மத்திற்குள் மார்க்க சீர்திருத்தம் அதாவது முஸ்லிம்களுக்குள் இஸ்லாத்தின் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்துவது இரண்டாவதாக அதன் மூலம் இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரவச் செய்வது இவ்விரண்டிற்கும் …

நபி(ஸல்) அவர்களின் உம்மத்தில் இறைவனால் நியமிக்கப்பட்ட இமாம்களின் வருகையின் தேவை! Read More »

நம் இறைவன் பேசக்கூடியவனும் வழிகாட்டக்கூடியவனும் ஆவான்!

இறைவன் என்றும் பேசக்கூடியவன்! கடந்த காலங்களில் இறைவன் அவனது அடியார்களுடன் பேசியுள்ளான் எனில் இப்போது ஏன் பேசுவதில்லை? அவன் அவனுடைய வழிகாட்டலை அடியார்களின் சோதனையான, சந்தேகமான மற்றும் மனக்குழப்பமான தருணங்களில் அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கின்றானெனில் இப்போது அவனுடைய வழிகாட்டலின் கதவை திறந்து வைக்காதது ஏன்? சற்று சிந்தியுங்கள்! எல்லா மதங்களும் அவற்றின் உண்மை நிலையை அறியமுடியா வண்ணம் சிதைந்துவிட்ட காரணத்திலா? மேலும் அவற்றுள் ஏதேனும் ஒன்றை பின்பற்றுவதால் அந்த மேலான பலனையும் அடைய முடியாது எனக்கொள்ளலாமா? அல்லது …

நம் இறைவன் பேசக்கூடியவனும் வழிகாட்டக்கூடியவனும் ஆவான்! Read More »

ஜமாஅத் அறிமுகம்!

ஜமாஅத் அறிமுகம்! அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ, அவனது அன்பும் அருளும் கருணையும் சாந்தியும் சமாதானமும் எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரை பின்பற்றிய நேர்வழி பெற்ற கலீபாக்களின் மீதும் சீர்திருத்தவாதிகள் மீதும் உண்டாவதாக! இன்னும் கடந்த நூற்றாண்டின் முஜத்தித் மற்றும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மத் அலைஹிஸ்ஸலாம் மற்றும் இந்நூற்றாண்டின் “முஜத்தித் மற்றும் கலீஃபத்துல்லாஹ்” முனீர் அஹ்மத் அஸிம் அலைஹிஸ்ஸலாம் …

ஜமாஅத் அறிமுகம்! Read More »