இப்ராஹீம் (அலை) அவர்களின் பிராத்தனை – தப்ஸீர் கபீர் – இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ்
இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ் (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (அல் குர்ஆன் 2:125) பரிசுத்த குர்ஆன் 2:125 இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக இறைவன் இப்ராஹீமின் சந்ததியினரிடமிருந்து மார்க்க …
இப்ராஹீம் (அலை) அவர்களின் பிராத்தனை – தப்ஸீர் கபீர் – இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ் Read More »