Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

admin

நேர்வழி பெறுபவர் எவர்?

ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை ) அவர்கள் போதிக்கின்றார்கள்:- அல்லாஹ்வின்‌ பிரதிநிதியாகிய நான்  கூறியதை அவர்‌ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்‌ என்னையும்‌ என்மீது நேர்மையான முறையில்‌ நம்பிக்கை கொண்ட மக்களையும்‌ அல்லாஹ்‌ பாதுகாத்தான்‌. இன்று வரையில்‌ அப்பாதுகாப்பு தொடர்கிறது. இன்ஷா அல்லாஹ்‌! வரும்‌ காலங்களிலும்‌ அவன்‌ தனது அருட்கொடைகளை நம்மீது பொழிவான்‌. இன்ஷா அல்லாஹ்‌, இஸ்லாத்தின் என்றென்றும் மகத்துவம்‌ நிலைநிற்கும்‌. மேலும் நம்‌ வழியாக- *ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்‌* வழியாக …

நேர்வழி பெறுபவர் எவர்? Read More »

முஸ்லிஹ் மவூது தினத்தின் உண்மைநிலை

*முஸ்லிஹ் மவூது  நாளான இன்று (20 FEB) நம்முடன்  இந்த நூற்றாண்டின் முஸ்லிஹ் மவூதுதை  நமக்காக இறைவன் அனுப்பி உள்ளான் இருப்பினும் மௌலவிகளுக்கு பின்னால் சடங்கு சம்பர்தாயம் போல் முஸ்லிஹ் மவூது  நாளை கொண்டாடுவது முறையா  முஸ்லிஹ் மவூது  பற்றி  ஹஸ்ரத்  மஸீஹ் (as) அவர்களின் முன்னறிவிப்பு  :– “சிராஜுல் ஹக் (ரலி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்  ஒருமுறை வாக்களிக்கப்பட்ட மஸிஹ் (அலை ) அவர்கள்  கூறினார்கள் : இறைவன் என்னிடம்  இவ்வாறு தெரிவித்தான் அதாவது இந்த உலகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஒன்று உருவாகும் அது …

முஸ்லிஹ் மவூது தினத்தின் உண்மைநிலை Read More »

இயேசு வந்துவிட்டார்

இதோ வருகிறார் இயேசு என்று இயேசுவின் அன்பர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தொடர்ந்து கட்டியம் கூறிக் கொண்டிருப்பதை நாம் நன்கறிவோம். இன்று நேற்றல்ல; பல காலமாகவே இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வருவதை காண கிறிஸ்தவ உலகு மிகுந்த ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் காத்துக்கிடப்பது நமக்குத் தெரியும்.  இதே போன்றுதான் இயேசுவின் காலத்தில் யூத சமுதாயம், வானத்திலிருந்து இறங்கி வருகின்ற ஒருவருக்காக ஆவலோடு காத்திருந்தது: அவர்தான் மெசியா, வானத்திலிருந்து இறங்கி வந்து. பூமியில் தோன்றும் இந்த மெசியாதான் தங்களை ரோமானிய …

இயேசு வந்துவிட்டார் Read More »

இந்த நூற்றாண்டில் கலீஃபதுல்லாஹ் (அலை) அவர்களுக்கு இறங்கிய நற்செய்தி மற்றும் எச்சரிக்கை வடிவிலான வஹீயின் தொடர்

*ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அல்ல கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமத் அஸிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 25 – 6 – 2020 அன்று மதியம் 3:25pm மணி அளவில் சில *இறை வஹிகளை பெற்றார்கள்.* அவை அரபி மற்றும் அதன் பொருளுடன் கிடைத்தது.                                                        …

இந்த நூற்றாண்டில் கலீஃபதுல்லாஹ் (அலை) அவர்களுக்கு இறங்கிய நற்செய்தி மற்றும் எச்சரிக்கை வடிவிலான வஹீயின் தொடர் Read More »

வாதம் செய்யாத வஹீயின் நிலை

அவன் வானவர்களை “வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்” என எச்சரிப்பீராக என்ற வஹியுடன், அடியார்களுள் தான் விரும்பியோரிடம் தன் கட்டளை மூலம் இறக்குகிறான்.( திருக்குர்ஆன் 16: 3 ) இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் தஃப்சீரே கபீரில் விளக்கம் அளிக்கும் போது  இங்கே *الروح* (அர் ரூஹ்-இறை வெளிப்ப்பாடு)   என்பதன் பொருள் இறைவனின்  உயிர் வழங்கும்  வார்த்தை என்பதாகும். இது ஒரு நபியின் செய்தியை அதன் …

வாதம் செய்யாத வஹீயின் நிலை Read More »

இரத்த சந்திரன்

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்கள் தன்னுடைய வருகைக்கான இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளில் ஒன்றாக தொடச்சியாக தோன்றும் இரத்த சந்திரன் மற்றும் சூப்பர் மூன் பற்றி அன்னார், ஒவ்வொரு நூற்றாண்டில் மட்டுமே தோன்ற கூடிய இந்த அறிய நிகழ்வு இந்த நூற்றாண்டில் இமாம் ஆக தோன்றியுள்ள தனது வருகைக்கான இறைஅடையாளமாகும் என்று கூறியுள்ளார்கள்.இந்த அத்தாட்சிகளை பற்றி அன்னார் கூறும்போது: ஆகவே, பார்வையும் மழுங்கி;சந்திரனின் ஒளியும் மங்கி;சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்போது.{ திருகுரான் 75:7-10} வானத்திலும் பூமியிலும் இரத்தம் …

இரத்த சந்திரன் Read More »

இமாம்களின் இமாம்

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களுக்கும் இமாம் ஆவார். (முஸ்லிம் விளக்க எண். 278)  அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; (பைத்துல் முகத்தஸில்) இறைத் தூதர்களில் ஒரு குழுவினர் இருந்தனர்… அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறை தூதர்களுக்கு நான் தலைமை தாங்கி தொழுகை நடத்தினேன் நபிமார்களின் நாயகர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என இப்னு கஸீர் கூறுகிறார். பைத்துல் முகத்தஸில் எல்லா நபிமார்களும் கூடினர். அப்பள்ளியில் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு இமாமாக …

இமாம்களின் இமாம் Read More »