நம் இறைவன் பேசக்கூடியவனும் வழிகாட்டக்கூடியவனும் ஆவான்!
இறைவன் என்றும் பேசக்கூடியவன்! கடந்த காலங்களில் இறைவன் அவனது அடியார்களுடன் பேசியுள்ளான் எனில் இப்போது ஏன் பேசுவதில்லை? அவன் அவனுடைய வழிகாட்டலை அடியார்களின் சோதனையான, சந்தேகமான மற்றும் மனக்குழப்பமான தருணங்களில் அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கின்றானெனில் இப்போது அவனுடைய வழிகாட்டலின் கதவை திறந்து வைக்காதது ஏன்? சற்று சிந்தியுங்கள்! எல்லா மதங்களும் அவற்றின் உண்மை நிலையை அறியமுடியா வண்ணம் சிதைந்துவிட்ட காரணத்திலா? மேலும் அவற்றுள் ஏதேனும் ஒன்றை பின்பற்றுவதால் அந்த மேலான பலனையும் அடைய முடியாது எனக்கொள்ளலாமா? அல்லது …
நம் இறைவன் பேசக்கூடியவனும் வழிகாட்டக்கூடியவனும் ஆவான்! Read More »