Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

admin

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் பிரதிப் பிம்பம் நானே! – ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள்.

கொள்கையைப் பொறுத்த அளவில் இறைவன் விரும்புவதெல்லாம் இறைவன் ஒருவனே என்பதை உளப்பூர்வமாக நம்வுவதும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுடைய தூதராகவும் ‘காதமுல் அன்பியா’ வாகவும் அனைத்து தூதர்களையும் விட மேலானவராகவும் நம்புவதும் ஆகும். எவர்மீது ‘முஹம்மதிய்யத்’ தின் பிரதிப்பிம்பம் என்னும் போர்வைப் போடப்படுகின்றதோ அவரைத் தவிர வேறு எவருக்கும் நபியாக வர இயலாது. ஓர் ஊழியன் தனது எஜமானனைவிட்டும் வேறுபட்டவன் அல்லன். ஒரு மரத்தின் கிளை அதன் வேரிலிருந்து வேறுபட்டதன்று. சுருக்கமாக எஜமானனிடத்திலேயே தன்னை …

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் பிரதிப் பிம்பம் நானே! – ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள். Read More »

மர்யத்தின் மகன் ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து வரமாட்டார்கள்! – ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள்

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்: மிகவும் விளக்கமாக, ஆணித்தரமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். எவரும் வானத்திலிருந்து இறங்கி இவ்வுலகிற்கு வரப்போவதில்லை. எதிர்பார்ப்பவர்களின் சந்ததியினரும் மரணித்து விடுவார்கள் ஆனால் அவர்களில் எவரும் மரியமின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து இறங்கி வருவதை காணப்போவதில்லை. அதன் பிறகு அல்லாஹ் அவர்களை நிம்மதி இழக்கச் செய்து விடுவான். அந்த சமயத்தில் உலகத்திலிருந்து சிலுவையின் ஆதிக்கம் படிப்படியாக நழுவுவதை காணலாம். அதன் பிறகு ஒரு புதிய சகாப்த்தம், புதிய நிலை …

மர்யத்தின் மகன் ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து வரமாட்டார்கள்! – ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் Read More »

எழுதுகோலே இன்றைய ஆயுதம்! – ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள்

இக்காலத்தின் தேவை வாளல்ல; பயன்படவேண்டியது பேனாவே என்பதை நன்குணர்ந்து கொள்ள வேண்டும். நமது எதிரிகள் இஸ்லாத்திற்கெதிராக எழுப்பியுள்ள சந்தேகங்களும், பல்வேறு அறிவியல் தத்துவங்களினால், இறைவனின் உண்மையான மார்க்கத்தைத் தாக்க முயன்றதும், பேனா என்னும் ஆயுதம்தாங்கி, அறிவியல் மற்றும் அறிவின் முன்னேற்றப் போர்களத்தில் இறங்கி, இஸ்லாத்தின் ஆன்மீகக் கம்பீரத்தையும், அதன் அந்தரங்க ஆற்றலின் அற்புதத்தையும் உலகுக்குக் காட்ட வேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது.    இறைவனின் பேரருள் எனக்கு இருக்காவிடில், நான் ஒருக்காலும் இக் களம் புகும் தகுதி …

எழுதுகோலே இன்றைய ஆயுதம்! – ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் Read More »

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர்கள் அளித்த பதிலும்.

கேள்வி: கலிமா கூறுபவரையும், கிப்லாவை முன்னோக்கித் தொழுபவரையும் காபிர் என்று கூறுவது சரியானதல்ல” எனத் தாங்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் எழுதியுள்ளீர்கள். இதிலிருந்து நம்பிக்கையாளர்களில் எவர்கள் தங்களை நிராகரித்தால் “காபிர்” ஆகி விட்டார்களோ அவர்களைத் தவிர தங்களை ஏற்றுக் கொள்ளாததால் மட்டும் எவரும் காபிர் ஆகமாட்டார் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அப்துல் ஹகீம் கான் என்பவருக்கு “எனது தூதுச் செய்தி எட்டியபின்னர் என் மீது நம்பிக்கை கொள்ளாத ஒவ்வொருவரும் முஸ்லிம் ஆகமாட்டார்” என எழுதியுள்ளீர்கள். “திரியாகுல் குலூப்” …

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர்கள் அளித்த பதிலும். Read More »

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி!

அஹ்மது (அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி! ஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.) குர்ஆனில் இறைவன் கூறுவதாவது,  அவன் (அல்லாஹ்) மறைவானவற்றை அறிந்தவனாவான். அவன் மறைவானவற்றை, தனது தூதர்களில் தான் விரும்புகிறவர்களைத் தவிர வேறு யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. (72:27,28 ) மேற்கண்ட வசனத்திலிருந்து, இறைதூதாரர்களுக்கு இறைவனுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதென்றும். இறைவனிடமிருந்து அவர்கள் மறைவான விஷயங்களைப் பற்றிய செய்திகளைப் பெருமளவு தனி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.  நமது இன்னுயிரினும் இனிய ஆதிமீகத் தலைவரான …

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி! Read More »

ஒரு கலீஃபத்துல்லாஹ்வின் தோற்றம்!

கலீஃபதுல்லாஹ்வின் தோற்றம்! இன்னி ஜாயிலுன் பில் அர்லி கலீஃபா “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) ஏற்ப்படுத்தப் போகிறேன். (அல் குர்ஆன் 2:31) என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:39) நான் படித்து காட்டிய இந்த திரு குரானின் ஆயத்துகளின் ஒளியில் நாம் பார்த்தோமேயானால் இறைவன் தன் அருளாக தான் நாடியவர்களை அவனே தேர்தெடுக்கின்றான். மாறாக, …

ஒரு கலீஃபத்துல்லாஹ்வின் தோற்றம்! Read More »

நபி(ஸல்) அவர்களின் உம்மத்தில் இறைவனால் நியமிக்கப்பட்ட இமாம்களின் வருகையின் தேவை!

நபி (ஸல்) உம்மத்தில் இமாம்களின் தேவை! நமது பெருமானார் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஷரியத்தை கொண்டுவராத நபிமார்களின் வருகையின் முக்கிய நோக்கம் இதுவாகும், அதாவது இஸ்லாம் உலகப் பொதுமறையாக தோன்றிய மார்க்கமாகும் என்பதால் இதன் தூய போதனையை உலகம் முழுவதும் எத்திவைப்பது அவசியமாகின்றது என்பதாகும். இந்த உன்னத நோக்கத்தை அடைவதற்கு முதலாவதாக உம்மத்திற்குள் மார்க்க சீர்திருத்தம் அதாவது முஸ்லிம்களுக்குள் இஸ்லாத்தின் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்துவது இரண்டாவதாக அதன் மூலம் இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரவச் செய்வது இவ்விரண்டிற்கும் …

நபி(ஸல்) அவர்களின் உம்மத்தில் இறைவனால் நியமிக்கப்பட்ட இமாம்களின் வருகையின் தேவை! Read More »